3 ஆம் பகுதி – இறுதிப் பாகம். தெரண தொலைக்காட்சியில் Talk with Chatura என்ற நிகழ்ச்சிக்காக கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வியின் இறுதிப் பகுதி.

(Q 21). ஒட்டுமொத்த பெளத்த மக்களுக்கும் துறவிகளுக்கும் சொந்தமானவற்றை நாம் வெவ்வேறாக பிரித்து சொந்தமாக்கிக் கொள்ள முயல்வது எமக்கு அவமானகரமானதாக இல்லையா ? உதாரணமாக ஸ்ரீ மகா போதியின் பொருப்பாளர் பதவி, ஜெயஸ்ரீ மகாபோதியின் பொருப்பாளர் பதவி மோன்றவற்றை ஒவ்வொருவரும் தமக்குச்…